<br />இந்திய எல்லைக்குள் ஊடுருவி தமிழக மீனவர்களை கைது செய்தும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலம் விடுகிற பணியையும் இலங்கை அரசு தொடங்கி உள்ளது. <br /> <br />SriLanka had started the process of auction to 105 seized Tamilnadu Fishermen boats from Today. <br /> <br />#Srilanka <br />#TamilnaduFishermen <br />